உத்திரப்பிரதேசத்தில் 5 ஆண்டுகளுக்கு இலவச நெய், கடுகு, எண்ணெய் வழங்கப்படும்: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 5 ஆண்டுகளுக்கு இலவச நெய், கடுகு, எண்ணெய் வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் வாக்குறுதியளித்துள்ளார். உத்திரப்பிரதேச சட்ட பேரவைக்கான 7-ம் கட்ட தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். …

Related posts

இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு

சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்: கர்நாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ் பேச்சு

நவராத்திரி விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்ற கேண்டீனில் அசைவத்திற்கு தடை: வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு