உத்திரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறைகள் சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 150 பேர் உயிரிழப்பு என தகவல்

சமோலி: உத்திரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறைகள் சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 150 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்