உத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில் துப்பாக்கி சூடு: கைதி உள்பட 3 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில் துப்பாக்கி சூடு நடத்திய கைதி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி சிறையின் காவல் கண்காணிப்பாளர் அங்கித் மிட்டல்கூறியதாவது; கைதி துப்பாக்கி சூடு நடத்தும் தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சென்றனர்.  போலீசார் சென்றபொழுது, 2 கைதிகளும் உயிரிழந்து கிடந்தனர். இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய கைதியை சரணடையும்படி கேட்டு கொள்ளப்பட்டது.  ஆனால், போலீசார் மீதும் கைதி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதனால் தற்காப்புக்காக போலீசார் அந்த கைதியை சுட்டு கொன்றனர் என தெரிவித்து உள்ளார்….

Related posts

கேரளாவில் பரவும் குழந்தைகளை தாக்கும் மூளை தின்னும் அமீபா தொற்று: தேவையற்ற பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

திரிபுராவில் 800 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு!!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு வழக்கு; 1,735 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: மும்பை குற்றப்பிரிவு போலீஸ் தகவல்