உத்தராகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 7 விலங்குகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தராகாண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 153 ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியுள்ளது. காட்டுத்தீயை அணைக்கும் பணியை 12 ஆயிரம் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்….