உத்தரப்பிரதேசத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக உயரதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் பரப்பியவர் கைது

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக உயரதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் பரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவரை உத்திரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது