உத்தரப்பிரதேசத்தின் சட்டம் – ஒழுங்கு மாற்றம் பாஜகவால் வந்தது: அமித்ஷா பேச்சு

டெல்லி: முந்தைய கால ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தின் சட்டம் – ஒழுங்கு நிலையை பார்த்து எனது ரத்தம் கொதித்தது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்தனர்; ஆனால், இப்போது இங்கு யாரையும் இடம்பெயர்க்க துணிச்சல் இல்லை, இந்த மாற்றம் பாஜகவால் வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

சித்தராமையா மனைவிக்கு நில ஒதுக்கீடு உத்தரவு ரத்து

கேரள கவர்னர் ஆடையில் தீ பிடித்ததால் பரபரப்பு