உதகை அருகே சுற்றித்திரிந்த காட்டு யானை ரிவல்டோ இருப்பிடம் கண்டுபிடிப்பு

உதகை: உதகை அருகே சுற்றித்திரிந்த காட்டு யானை ரிவல்டோவை,கும்கி உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகினறன்.கும்கிகள் சுற்றி வளைத்தபோது காட்டுயானை வாழைத் தோட்டம் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியது. காட்டு யானை ரிவல்டோவின் இருப்பிடத்தை 5 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வனத்துறையினர் கண்டறிந்தனர். …

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!