உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை மீட்பு

உதகை: உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை பத்திரமாக மீட்டனர். கனமழையால் வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் குட்டியானை அடித்து வரப்பட்டது.  சிங்கார வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்க்க 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு குட்டி யானையை மீட்டுள்ளனர்….

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு