உதகையில் துவங்கியது உறைபனி; கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

நீலகிரி: உதகையில் உறைபனி தொடங்கியது. கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ். நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் பனிப்படலம் படர்ந்து காணப்படுகிறது. கொடைக்கானலில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்