உதகையில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 400 கிலோ காலாவதியான மீன்கள் பறிமுதல்

உதகை: உதகையில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 400 கிலோ காலாவதியான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன் கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். …

Related posts

முழு எழுத்தறிவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க நடவடிக்கை: கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா; 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்