உண்மையான பாரதம் என்ன என்பதை பாஜகவுக்கு நாங்கள் உணர்த்துவோம்!: காங். எம்.பி. ராகுல் காந்தி சூளுரை

டெல்லி: உண்மையான பாரதம் என்ன என்பதை பாஜகவுக்கு நாங்கள் உணர்த்துவோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார். பல்வேறு சித்தாந்தம், கலாச்சாரம், மொழிகளைக் கொண்ட பூங்கொத்துதான் இந்தியா என்றும் ஒற்றை சித்தாந்தமாக பாஜக மாற்ற முயற்சிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். …

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்பு பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைப்பேன்

சித்தூரில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகள்

நிலச்சரிவு: பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..!!