உணர்வுகளால் அமைந்ததே மொழிகள், அனைத்து மொழிகளும் அழகானவை: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: உணர்வுகளால் அமைந்ததே மொழிகள், அனைத்து மொழிகளும் அழகானவை, ஒவ்வொரு மொழியும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தி நாள் இன்று கொண்டாடப்படும் வேளையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். …

Related posts

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு