உடுமலை அமராவதி அணைக்கு தொடர் நீர்வரத்து: நடப்பாண்டில் 8வது முறையாக நிரம்பியது..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு தொடர் நீர்வரத்து வந்துகொண்டிருப்பதால் நடப்பாண்டில் 8வது முறையாக நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 3.500 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. உபரி நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. …

Related posts

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு