உடலில் ஒட்டிக்கொண்டு மதுவை கடத்திய 2 பேர் கைது

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் உடலில் ஒட்டிக்கொண்டு மதுபானங்களை கடத்தி வந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கில் மதுபானங்களை கடத்திய ரமேஷ், மனோகர் கைதாகினர். புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்ததை கண்டுக்காததால் 6 போலீசார் சஸ்பெண்டாகியிருந்தனர்….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்