உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தொடங்கியது தமிழக அரசு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. உடன்குடியில் 2 மற்றும் 3ம் நிலைக்காக நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராமங்களில் கையகப்படுத்தும் நிலத்திற்கு இழப்பீடு வழங்க ரூ.68.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலோ, பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளிலோ திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை மாயம்: போலீசில் மணப்பெண் புகார்

சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு: உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பூந்தமல்லி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு