உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரி நீரை வழங்கவில்லை.: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரி நீரை வழங்கவில்லை என்று டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். …

Related posts

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு