உசிலம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்த வழக்கு: போக்சோ சட்டத்தில் கணவர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே போலக்காப்பட்டியில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்த வழக்கில் கணவரை கைது செய்தனர். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு வீட்டிலேயே ஆண்குழந்தை பிறந்து இறந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் உள்ளிட்ட வழக்குகளில் சிறுமியின் கணவர் உதயகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். …

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்