மதுரை: உசிலம்பட்டி அருகே போலக்காப்பட்டியில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்த வழக்கில் கணவரை கைது செய்தனர். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு வீட்டிலேயே ஆண்குழந்தை பிறந்து இறந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் உள்ளிட்ட வழக்குகளில் சிறுமியின் கணவர் உதயகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். …