உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் ஜன. 29ம் தேதி முதல் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரை..!

சென்னை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் ஜனவரி 29ம் தேதி முதல் அடுத்தகட்ட பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலை வாய்ப்பு இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது, அதிமுக ஆட்சியில் எல்லாத் துறையிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு