உக்ரைன் விவகாரம் தொடர்பாக சற்று நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசிக்கிறார் பிரதமர் மோடி. …

Related posts

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ