உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா குண்டுவீச்சு: 35 உக்ரைன் வீரர்கள் பலி

மேற்கு உக்ரைனில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷ்ய படைகள் நேற்று சரமாரியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 35 உக்ரைன் வீரர்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், தலைநகர் கீவ்வை ஆக்டோபஸ்சை போல் நாலாபுறமும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து வருகின்றது. புறநகர்களிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. லிவிவ், மரியுபோல் என உக்ரைனின் பெரும்பாலான நகரங்களில் தொடர் குண்டுவீச்சால் போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

Related posts

பிரபஞ்ச அழகிப்போட்டி: 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்பு!!

அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் : பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!!

சீன மக்கள் குடியரசின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள்..!!