உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது..!!

நெதர்லாந்து: உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரஷ்யா தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதாக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் புகார் அளித்திருந்தது….

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்