உக்ரைன் – ரஷ்யா நாட்டு பிரதிநிதிகள் இடையே 4ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

பெலாரஸ்: உக்ரைன் – ரஷ்யா நாட்டு பிரதிநிதிகள் இடையே 4ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. உக்ரைன் தலைநகர் கீவ்வில் குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காணொலி வாயிலாக உக்ரைன், ரஷ்ய அதிகாரிகள் 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். இதுவரை பெலாரஸில் 2முறையும், துருக்கியில் ஒருமுறையும் உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. …

Related posts

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

“ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!