உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை இணைத்து ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை இணைத்து ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. 4 பிராந்தியங்களை மக்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ள ரஷ்யா பொது வாக்கெடுப்பை நடத்தியது. …

Related posts

பாலஸ்தீன போராட்டம் நடத்த முயன்ற இந்திய பெண் கேரளா செல்ல சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி

பாக்.கில் பெட்ரோல் விலை உயர்வு

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறையில் இருந்து 18 கைதிகள் தப்பி ஓட்டம்