டெல்லி: உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுடன் அமைச்சகமும், இந்திய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது. …
டெல்லி: உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுடன் அமைச்சகமும், இந்திய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது. …