உக்ரைனில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் தங்களின் இடங்களிலிருந்து வெளியே செல்ல வேண்டாம்: இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

டெல்லி: உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுடன் அமைச்சகமும், இந்திய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது.    …

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு