உக்ரைனில் சிக்கிய 182 இந்தியர்களுடன் 7வது விமானம் மும்பை வந்து சேர்ந்தது

மும்பை: உக்ரைனில் சிக்கிய 182 இந்தியரக்ளுடன் 7வது விமானம் மும்பை வந்து சேர்ந்தது. ருமேனியாவில் இருந்து 182 இந்தியரக்ளுடன் கிளம்பிய 7வது விமானம் மும்பை வந்து சேர்ந்தது. ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது….

Related posts

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது