உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாணவர்கள்!: நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பெற்றோர் வேதனை..!!

புதுச்சேரி: உக்ரைனில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 4 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்க புதுச்சேரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். மாணவர்களை மீட்பது பற்றி எவ்வித தொடர்பு எண்களோ, கட்டுப்பாட்டு அறையோ ஏற்படுத்தவில்லை என புகார் தெரிவித்துள்ளார்கள். …

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்