டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு என ஒன்றிய அரசு தெரிவித்தது. தங்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர்வது குறித்து மாணவர்கள் வலியுறுத்திள்ளனர் என ஒன்றிய அரசு தெரிவித்தது. உக்ரைனில் இருந்து 22,500 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்தது. …