உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மாணவர்கள் மீட்பு சிறப்பு குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்