உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு.: வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சு சம்பவத்தில் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீன் இறந்துள்ளார். கார்கிவ் நகரிலிருந்து வெளியே ரயில் நிலையத்திற்கு செல்லும்போது குண்டுவீச்சு தாக்குதலில் மாணவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்

டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு