ஈரோட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை: பி.எப்.ஐ. அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்

ஈரோடு: ஈரோட்டில் சாலையில் டயரை கொளுத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பிஎப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் பிஎப்ஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.      …

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்