ஈரோட்டில் உரிய விலை கிடைக்காததால் 5 லட்சம் மஞ்சள் மூட்டைகள் தேக்கம்

ஈரோடு : உரிய விலை கிடைக்காததால் ஈரோட்டில் பல ஆண்டுகளாக 5 லட்சம் மஞ்சள் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. உரிய விலையை எதிர்பார்த்த விவசாயிகள் 5 லட்சம் மூட்டைகளை இருப்பு வைத்து காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்