ஈரோடு : உரிய விலை கிடைக்காததால் ஈரோட்டில் பல ஆண்டுகளாக 5 லட்சம் மஞ்சள் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. உரிய விலையை எதிர்பார்த்த விவசாயிகள் 5 லட்சம் மூட்டைகளை இருப்பு வைத்து காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …