ஈரோட்டில் இளம்பெண் இறந்த விவகாரத்தில் மயக்கவியல் மருத்துவருக்கு ஓராண்டு தடை

ஈரோடு: தலை பிரசவத்தில் இளம்பெண் கிருத்திகா இறந்த விவகாரத்தில் மயக்கவியல் மருத்துவர் தங்கராஜுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியார் நகரில் தனியார் மருத்துவமனையில் தலை பிரசவத்தின் போது இளம்பெண்ணுக்கு முறையாக சிகிச்சை தராததால் உயிரிழந்தார்.  …

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்