ஈரோடு: ஈரோடு மேற்கு தொகுதியில் இளைஞர்களின் கடும் எதிர்ப்பால் பரப்புரை செய்யாமல் அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் திரும்பினார். விலைவாசி உயர்வு, அரச பணிகளில் வடமாநிலத்தவர் நியமனம் ஆகிய பிரச்சனைகளை எழுப்பி வாக்குவாதம் செய்தனர். இளைஞர்களின் கடும் எதிர்ப்பால் வெள்ளோடு லட்சுமிபுரத்தில் பரப்புரை செய்யாமல் அதிமுக வேட்பாளர் திரும்பிச் சென்றார். …