ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்

ஈரோடு, ஜன. 21:ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கோமதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் சங்கீதா ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Related posts

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் காயம் பேரணாம்பட்டு அருகே

மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் 3 ஆயிரம் பேர் திரண்டனர் 100 ஆடுகளை பலியிட்டு வீடுதோறும் கறி விருந்து தொங்குமலை காளியம்மன் கோயிலில் கோலாகலம்

ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் வாரச்சந்தையில்