ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காரில் கடத்தப்பட்ட 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காரில் கடத்தப்பட்ட 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்திய அர்ஜுனன் என்பவரை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீஸ் கைது செய்தது. வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக அர்ஜுனன், ரேஷன் அரிசியை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது