ஈரோடு மாவட்டத்தில் உருமாறிய கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.: ஆட்சியர் கதிரவன் தகவல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உருமாறிய கொரோனா பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று ஆட்சியர் கதிரவன் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த 3 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  …

Related posts

ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் கள ஆய்வு

திருத்தணி முருகன் கோயில் ரூ.1.79 கோடி காணிக்கை

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் குட்கா விற்ற 13 கடைகளுக்கு சீல்: 20 பேர் மீது வழக்கு