ஈரோடு அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. கொங்கர்பாளையம் வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

Related posts

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

காஞ்சிபுரம் அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?