ஈரோடு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி பயிர்க்கடன் வழங்கி மோசடி என புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி பயிர்க்கடன் வழங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் ரூ.1 கோடி மோசடி நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்….

Related posts

மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர் மட்டுமே தெரிகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை