ஈரோடு அருகே செந்தில்குமார் என்பவர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

ஈரோடு: கோபிசெட்டிப்பாளையம் அருகே செந்தில்குமார் என்பவர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் தகராறில் 2019ல் நடந்த கொலை தொடர்பாக 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சின்ராஜ், அவரது மனைவி பழனியம்மாள், மகள் ரம்யா, மருமகன் பால்ராஜ் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது….

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது