ஈரோடு அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு பகுதியில் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. எனினும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது

சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வழிகாட்டு நெறிமுறை

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?