ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு பகுதியில் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. எனினும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. …
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு பகுதியில் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. எனினும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. …