ஈரோடு அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கெட்டிசமூத்திரம், பிரம்மதேசம், வேப்பத்தி, வேம்பத்தி, ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு 21.43 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்