இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துகளை பறிமுதல் செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாளை சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்