இளம்பெண் மாயம்

தேன்கனிக்கோட்டை, ஆக.30: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மரியப்பா(55), கூலி தொழிலாளி. இவரது மகள் கௌசல்யா(19) பத்தாம் வகுப்பு படித்துள்ளார். தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 27ம்தேதி வேலை முடிந்து கெளசல்யா வீட்டிற்கு வராததால் மரியப்பா பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காதால் தேன்கனிக்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்