இலங்கை ராணுவத் தளபதி, காவல்துறை தலைவர் ஆகியோர் மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக உத்தரவு

கொழும்பு: இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, காவல்துறை தலைவர் விக்ரமரத்ன ஆகியோர் மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் காலை 10 மணிக்கு மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. …

Related posts

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி