கொழும்பு: இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகி ஒரு மாதத்தில் பசில் ராஜபக்சே எம்.பி. பதவியில் இருந்து விலகியுள்ளார். எம்.பி. பதவியிலிருந்து விலகிய பசில் ராஜபக்சே தாம் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாக பேட்டியளித்தார். …