இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியை முதல்வரிடம் தந்தார் வைகோ..!!

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வரிடம் தந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்கப்பட்டது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு