இலங்கை மக்களுக்கு அனுப்ப 40,000 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இலங்கை மக்களுக்கு அனுப்ப 40,000 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 40,000 மெட்ரிக் டன் அரிசி கொள்முதலுக்கு தடை விதிக்கக்கோரி ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரு கிலோ அரிசி ரூ.33.50 என்ற விலையில் 40,000 டன் அரிசியை கொள்முதல் செய்ய தமிழக அரசு ரூ.134 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருந்தது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை