இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மகன் நமல் ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்கள் ஜான்சன் பெர்னானடா, பவித்ரா உள்ளிட்ட 7 பேர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. கொழும்புவில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. …

Related posts

கொலை முயற்சி நடந்த பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் பிரசாரம்: பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கும் பங்கேற்பு

பாலஸ்தீன தாக்குதல் ஓராண்டை எட்டிய நிலையில் காசா மசூதி மீது இஸ்ரேல் குண்டுவீச்சில் 26 பேர் பலி: பெய்ரூட்டிலும் வான்வழி தாக்குதல் தீவிரம்

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்